Posted by S Peer Mohamed
(peer) on 6/17/2016 4:41:08 PM
|
|||
அமீரக ஈமானின் இஃப்தார் நிகழ்ச்சி துபை, கராமாவில் உள்ள கராச்சி சிட்டி உணவகத்தில் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட ஏர்வாடி மக்கள் கலந்து கொண்டனர். காயல் பட்டிணம் ஜக்கரியா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். சகோதரர் பீர் முஹம்மத் ஈமானின் மக்தப் மதரஸா செயல்பாடுகள் பற்றியும், சகோதரர் ரபீக் அவர்கள் ஈமானின் ஜக்காத் செயல்பாடுகள் பற்றியும் உரையாற்றினார்கள். சகோதரர அல்தாஃப் அவர்கள் நிலத்தடி நீர் பாதுகாப்பு பற்றிய ஈமானின் எதிர்கால திட்டத்தை விவரிதார். சகோதரர் முகைதீன் அவர்கள் இறுதியில் நன்றியுரையாற்றினார். |
|||
|
|||
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |