மனநோய்_வியாபாரம்
டிஸ்கால்கூலியா.
இதான் இன்று பார்க்க இருக்கும் விஷயம்
இதை பார்ப்பதற்கு முன் சில விஷயங்களை படித்து விட்டு
வருவோம்.
உலகில் அதிகமாக எய்ட்ஸ் நோய் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 3 இடத்தில் உள்ளது.
ஆனால் விபச்சாரத்தில் பேர் பெற்ற தாய்லாந்து 16 ஆவது இடத்தில் உள்ளது.
2016 ஆண்டு எடுத்த கணக்கெடுப்பு படி உலகில் உள்ள மக்கள் தொகையில்
70 மில்லியன் மக்களுக்கு இந்த நோய் தாக்கியுள்ளதாக கூறுகிறது
இதுவரை 35 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர் என்றும் கூறுகிறது
எய்ட்ஸ் மட்டுமே இந்த கணக்கு
அடுத்து புற்றுநோய்
மார்பக புற்று நோய்
சிறுநீரக நோய்
பைபாஸ் சர்ஜரி
என்று சொல்லிக்கொண்டே போகலாம்
இது அவ்வளவுக்கும் மருந்து உண்டு
எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது
இதனுடைய தரம் என்ன ?
இதன் உண்மையான விலை என்ன ? இப்படி எதுவுமே தெரியாது நமக்கு
அவங்க கொடுப்பது தான் மருந்து அவங்க நிர்ணயம் செய்வது தான் விலை நான் பல முறை சொல்லிவிட்டேன்
இந்தியா ஒரு வியாபார சந்தை
ஏழை எளிய மக்கள் மேலை நாடுகளுக்கு சோதனை எலிகள்.
இதை தாண்டி இப்போது இந்த மருத்துவ மாபியா கும்பல் மனநோய்களை உருவாக்கி அதன் ஊடாக சம்பாதிக்க பார்கிறது என்று கூறலாம்
சமீபத்திய ஆய்வில் அமெரிக்காவில் வருடத்திற்கு 20,000 மேற்பட்ட மனநல மருத்துவர்கள் பட்டம் பெற்று வெளியே வருகிறார்களாம்.
இவர்கள் அனைவருக்கான சம்பாத்தியம் நம்மிடம் பரப்பி விட வைக்கும் மனநோயில் உள்ளது.
ஏற்கனவே நல்லா இருப்பவனை உங்க பிள்ளை ஒரு மாதிரியா வே இருக்கான் எதுக்கும் ஸைகாலஜிஸ்ட ட கொண்டு போய் காண்பியுங்கள் என்று கூறியே பயமுறுத்தி நல்லா இருப்பவனையும்
மனநோய்களை கொண்டு வந்து திணித்தது போதாது என்று புதிதாக ஒரு நோயாம்
இதன் பெயர் டிஸ்கால்கூலியா என்னவென்று அலசி ஆராய்ந்து பார்த்தால் கணக்கில் மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்களுக்கு இந்த நோய் இருக்குமாம்
சரி அதுக்கு என்ன செய்ய என்று கேட்டால்
நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க மொத்த செலவே 60,000 தான் வரும் 6 மாதம் ட்ரீட்மெண்ட் அப்பறம் பாருங்கள் உங்க பிள்ளைய என்று லேகியம் விற்பது போன்று நம்ம பிள்ளைகளை வியாபார கருவியாக பாவிக்கின்றனர் பாவிகள்.
இங்க சைக்காலஜி பிரச்சனையே நாம ஒழுங்காக புரியல
மன அழுத்தத்தை கூட என்னது பயித்தியமா என்று கூறி தான் பழக்கப்பட்ட எங்களுக்கு கணக்கு வரலைன்னா ஒரு நோயாம்
ஏற்கனவே OCD என்ற பெயரில் பல குழந்தைகளை மன அழுத்தம் என பிரித்து பார்கிறார்கள்
ஓ சி டி என்பது ஏறக்குறைய குழந்தைகள் அடம்பிடிக்குமே அதான்
இதுக்கு மாத்திரை இருக்கு தெரியுமா?
நல்லா பாருங்க டிஸ்கால்கூலியா
என்பதே கால்குலேஷனோடு தொடர்பு ஆகிறது எதையாச்சும் போட்டு கிரேக்கத்தில் இருந்து வார்த்தைகளை சேர்ந்து ஒரு பெயர்.
இதைப்பற்றி மக்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கி மருந்து வியாபாரம் செய்ய நினைக்கிறது மேலை நாட்டு பணக்கார முதலைகள்
இங்குள்ள நம்ம நாட்டு அரசோ சிவப்பு கம்பளம் விரித்து வாங்க வாங்க எங்க நாட்டு மக்கள நாசமா ஆக்கிகுங்க எங்க பங்க மட்டும் தப்பாக அனுப்பிடுங்க அவ்ளோதான். ..
Disculculia என்று படித்து கடுப்பாகி இருக்குற நேரத்தில் இது என்ன பிரமாதம் இதை விட ஸ்பெசல் அய்டம் ஒன்னு இருக்கு என்று
Aculculia என்று இன்னும் ஒரு பெயரை சொல்லி இதுவும் ஒருவிதமான மன நோய் என்று கூறுகிறார்கள். .
இதுவும் அதே போன்று தான்.
இங்கு விழிப்புணர்வு நமக்கு தான் வேண்டும்.
கணக்கு பாடம் வரவில்லை என்றால் என்ன இப்போ பிரச்சினை.
எனக்கெல்லாம் சுத்தமாக கணக்கு வரவே வராது. இப்பவும் அதே நிலை தான்.
எதற்கெடுத்தாலும் நமது கை கால்குலேட்டருக்கு தான் போகும்
அப்படியென்றால்
மொத்த டிஸ்கால்கூலியாவும் என்கிட்ட தான் இருக்கு போல..
விழிப்புணர்வு நமக்கு தான் வேண்டும் மனது என்பது நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
அதை கட்டவிழ்த்து விட்டால் நம்மை அறியாமலேயே எங்கெங்கோ கொண்டு செல்லும்.
அட சும்மா இரு என்னை மீறி போகாதே என்று திடமாக வைத்தால் ஒரே நாளில் கூட போதைக்கு அடிமையானவர் அதை விடலாம். ..
நம் மனது என்பது உடலின் ஒரு உருவம் இல்லாத ஒரு அங்கம் தானே தவிர அது தான் உயிர் அல்ல.
எல்லாவற்றையும் கட்டுப்படுத்த மனிதனால் முடியும்.
மனநோய் என்று இவர்கள் சம்பாதிக்கும் மனதை கூட,
களவியற் காரிகை
https://www.facebook.com/photo.php?fbid=548340265536985&set=a.196946907342991.1073741829.100010830493772&type=3