************************************************* "கோட்சேஸ் சில்ரன்ஸ்” என்ற நூலின் வாயிலாக மக்களின் முன் சங் பரிவாரின் பயங்கரவாத முகத்தின் முகமூடியை கழட்டி இருக்கிறார், பிரபல எழுத்தாளர் சுபாஷ் கட்டோடி....!!! *************************************************************************** இசுலாமிய மன்னர்களுக்கு முன்பு உள்ள இந்து மன்னர்களிடத்தில் ஜோதிடம் பார்த்துக்கொண்டும், புரோகிதர் பிழைப்பு நடத்தியும் தன் பிழைப்பு நடக்க மண்ணின் மக்களை தீண்டாமை கொடுமைக்கு விட்டு எறிந்து அவர்களுக்குள் பிளவை உருவாக்கி தன்னை தக்கவைத்து கொண்ட வம்சம் தான் பிராமணர்கள். இவர்கள் கைபர் போலந்து கணவாய் வழியாக ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு இந்தியாவிற்கு வந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்கள்.
இசுலாமிய மன்னர்களிடத்தில் அண்டி அவர்களிடத்தில் அடங்கி ஒடுங்கி பிழைப்பு நடத்தியும் அதன் பின்பு வந்த ஆங்கிலேயர்களிடத்திலும் அடிமை பணி செய்து தன்னை வளப்படுத்தி கொண்ட பிராமன அமைப்புகள் இந்தியாவின் மண்ணின் மக்களா இவர்கள்? என்ற கோணம் தாண்டி இவர்களுக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என்ற கோணம் தாண்டியும் இவர்களால் இந்திய மண்ணின் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களை பட்டியலிட்டு... சங் பரிவாரின் தோற்றம் முதல் இன்று வரை இந்தியாவில் சங் பரிவார் அமைப்புகள் நடத்திய பயங்கரவாதங்களை பட்டியலிட்டு தன்னுடைய "கோட்சேஸ் சில்ரன்ஸ்” என்ற நூலின் வாயிலாக மக்களின் முன் சங் பரிவாரின் பயங்கரவாத முகத்தின் முகமூடியை கழட்டி இருக்கிறார், பிரபல எழுத்தாளர் சுபாஷ் கட்டோடி....!!!
சுபாஷ் கட்டோடி தன் நூலில் பல முக்கிய செய்திகளை குறிப்பிட்டு ஆர் எஸ் எஸ்ஸின் பயங்கரம் பற்றி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
காவி துறையாகி போன நீதி துறைகள், உளவு பிரிவு, காவல் துறை, ஊடகங்களின் சதிகள் இப்படியான சூழலில் இந்நூல் அனைத்திற்கும் விடையளிக்கும் படியாக அமைந்து இருப்பது, சத்தியம் ஒரு போதும் தோற்றுவிடாது என்பதனை உணர்த்துகிறது.
First Terrorist of Independent India என்று தொடங்கி, RSS: 1948 of 2011, Hindutva Terror and Secular Formations, How Can Terrorism Become History? - Eliminating the Menace of Hindutva Terror என சுமார் 30க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் கோர முகத்தை அலசுகிறது இந்நூல்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இசுலாமியர்களுக்கு எதிரான நிலைபாடு, கலவரங்களை உருவாக்கும் அமைப்பு என்று தான் அனைவரும் அறிந்திருக்கிற உண்மை. ஆனால் கடந்த பத்து வருடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களும் ஜெர்மனி நாஜிக்கள் நிகழ்த்திய வண்முறைகளும் ஒரே அணுகுமுறைகளை கைகொண்ட யுக்தியாக இருக்கின்றது.
அன்று நாஜிக்கள், ஜெர்மனியில் மக்கள் கூடும் இடங்களான சந்தைகள், வர்த்தக வளாகங்கள், ஆலயங்களில் வெடி குண்டுகளை வைத்து விட்டு பழியை யூதர்களின் மேல் வைத்து விடுவார்கள். இந்த பொய் செய்தியை பிரபல ”கோயபல்ஸியன் மந்திரம் தந்திரமாக மாற்றி எடுக்க ஊடகங்களின் துனையை நாடுவார்கள். ஊடகங்களும் அப்பணியை திறம்பட செய்யும்.
இந்த நாஜிக்கள் பாணியைத் தான் இன்றைய யூதர்கள் கையாண்டு வருகிறார்கள். அதே பணியை தான் இந்தியாவில் ஆர் எஸ் எஸ் அமைப்புகள் செய்து கொண்டு இருக்கின்றன. சங் பரிவார் வைக்கும் வெடிகுண்டுகளை இசுலாமியர்களின் தலையில் தூக்கி வைத்து விடுவார்கள். இந்த பொய் செய்தியை பரப்ப “தி ஹிந்து” பத்திரிக்கை செய்தி ஆசிரியர் பிரவீன் சாமி முதல் தினமலர், மாலை மலர் போன்ற மாநில பத்திரிக்கைகள் வரையுள்ள காவி சிந்தாந்தம் கொண்டவர்களை வைத்து செய்திகளை பரப்பிக்கொண்டு இருப்பார்கள்.
1960 ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் அமைப்பு இந்தியாவில் இசுலாமியர்களை பற்றி அறிந்து கொள்ள இசுலாமியர்களின் வேடத்தில் அவர்கள் வாழும் பகுதியில் ஊடுருவி கண்காணிக்க வேண்டும் என்று தன் ஊழியர்களுக்கு உத்திரவிட்டு இருந்தது.
இன்று இந்தியாவில் எங்கு வெடிகுண்டு நிகழ்வுகள் நடந்தாலும் நிகழ்வு நடக்கும் வரை ஒரு “இண்டிலஜென்ஸ் மெளலானா” அங்கே சுற்றி கொண்டு இருந்தார் என்பதன் சூட்டுசுமத்தை டெல்லி குண்டு வெடிப்பில் சேர்க்கப்பட்ட போலீஸ் இன்பார்மர் இர்சாத் அலி பிரதமருக்கு எழுதிய திறந்த கடிதத்தில் இதனை குறிப்பிட்டு இருந்தார்.
குண்டு வெடிப்பதற்கு முன்பு இசுலாமியர்கள் அந்த பகுதிகளை கண்காணித்து சென்றார்கள் என்ற உளவுத்துறையின் வாதத்திற்கு வழு சேர்க்க
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்படுத்திய ஓர் நாடகம் இது என்பதனை பிரதிபலிக்கும் விதமாக அந்த கடிதம் இருந்தது.
மக்களுக்கு ஆர் எஸ் எஸ்ஸின் மேல் உள்ள மதிப்பு குறையும் போதும் மக்கள் ஆர் எஸ் எஸ்ஸிற்கு எதிராக திரும்பும் போதும் ஒரு கலவரத்தை உருவாக்குவார்கள். அக்கலவரங்களை உருவாக்கி இந்து அனுதாபத்தை பெற்றுவிடுவார்கள் என்றும் அதன் ஒரு ஒத்திகை தான் குஜராத கலவரம் என்றும் பல உண்மைகளை தெளிவு படுத்தும் விதமாக இந்த நூல் அமைந்து இருக்கிறது.
ஆர் எஸ் எஸ்ஸின் பயங்கரம் அனைவரும் அறிய வேண்டும். இந்தியாவில் ஆர் எஸ் எஸ் தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கைகளோடு இந்நூல் 2010 களில் விற்பனைக்கு வந்தது. நாமும், நம்முடைய சந்ததிகளும் வாசித்தறிய வேண்டிய நூல் இது...
PUBLISHERS Pharos Media & Publishing Pvt Ltd D-84 Abul Fazl Enclave - I Jamia Nagar, New Delhi-110 025, India Tel. +91-11-26947483 Email: books@pharosmedia.com
Website: www.pharosmedia.com
|