Posted by S Peer Mohamed
(peer) on 9/2/2020 12:36:01 PM
|
|||
நெல்லை ஏர்வாடி, மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்கள் அறியும் பொருட்டு இது பதிவிடப்படுகிறது. நமது ஊரில் உடல் நலமில்லாமல் வீட்டில் இருக்கும் வயோதிகர்களுக்கு நாடி துடிப்பு பார்ப்பதற்கு இருந்த ஒரே மணிதர் மறைந்த சகோதரர்: அவரின் மறைவுக்கு பின் அந்த இடம் வெற்றிடமாகிவிடுமோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக நிலவியது. காரணம்: இறைவனின் மாபெரும் கிருபையால், ஆம், நம் சகோதரர்: Dr. ஜமீல் அஹமது ( Madheena Siddha Nellai Eruvadi ) அவர்களை எந்த நேரமும் நீங்கள் அழைக்கலாம். எந்த வித கட்டணமும் இல்லை. மேலும் முக்கியமான மார்க்க சம்பந்தமான ஆலோசனை நேரம், தொலைபேசி எண்: எங்கள் இறைவா! என்றும் நீ அருள் புரிவாயாக. மேலும் மேலும் கருணை மழை பொழிவாயாக. இறைவனின் சாந்தியும், என்றென்றும் நிலவட்டுமாக. அதுவே என்றென்றும் நிலைத்திருக்கட்டுமாக. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |