Posted by Haja Mohideen
(Hajas) on 2/12/2017 7:13:50 AM
|
|||
நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள், தேச விரோதிகள், தீவிரவாதிகளில்லையா? மத்திய பிரதேச இளைஞர்கள், போபால் இளைஞர்களாம்! பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவர்கள் எனில் அவர்கள் எவ்வளவு கொடிய பயங்கரவாதம் புரிந்தாலும் அவர்கள் இந்த ஊடகங்களுக்கு இளைஞர்களாகவே தெரிவதன் மர்மம் என்ன? அந்த அளவுக்குப் பயந்து சாகும் கோழைகள் எனில், வீட்டில் அடுப்பூதி கொண்டிருக்க வேண்டியதுதானே? இவ்வுயர்ந்த, கண்ணியமிக்கப் பணிக்கு இந்தக் கோழைகள் வரவில்லை என்று யார் அழுதார்கள்? பிடிபட்டுள்ள இந்தப் பாகிஸ்தான் ஐ எஸ் ஐ ஸ்லீப்பர் செல்களை, பாஜக தீவிரவாதிகள்/ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்/சங்கபரிவார தீவிரவாதிகள்/ ஹிந்துத்துவா தீவிரவாதிகள்/பாஜக தேச விரோதிகள்.... என்ற ரீதியில் உண்மையைத் தைரியமாக சொல்லும் ஒரு ஊடகமாவது இந்தியாவில் உண்டா? இவ்விசயத்தை ஊடகங்களில் ஊன்றி கவனியுங்கள் மக்களே! மக்கள் நலன் கருதும், தேச நலனுக்காக உழைக்கும், ஜனநாயகத்தின் உண்மையான தூணாக நேர்மையாகச் செயல்படும் ஊடகங்களை அடையாளம் காண நல் வாய்ப்பு! இவ்விசயத்தை அதிகமதிகம் ஷேர்/காப்பி&பேஸ்ட் செய்யுங்கள். Thanks to A Rahuman B Positive https://www.facebook.com/ukhmz/posts/10211577389487301
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |