Posted by S Peer Mohamed
(peer) on 11/4/2016 12:47:41 AM
|
|||
இந்தியாவுக்கு தற்போதுல்ல சட்டங்களே வேண்டாம். அதனால் எந்த குற்றவாளியையும்,சமூக விரோதிகளையும் தண்டிக்கவே முடியாது. சவுதி அரேபியாவில் உள்ளது போன்றஷரியத்..சட்டத்தை இந்தியாவின்அனைத்து மக்களுக்குமான தண்டனைச்சட்டமாக மாற்ற வேண்டும்.குற்றவாளிகளைத் தண்டிக்காதசட்டத்தால் என்ன பயன்..? எல்லா தரப்பிலும் குற்றங்கள்அதிகரித்திருப்பதும் குற்றவாளிகள்சுதந்திரமாகத் திரிவதும் தான்சுதந்திர இந்தியாவின் பலன்கள். இளவரசர் கூட தப்பிக்க முடியலையே.சிபி சக்கரவர்த்தி ..தேர்காலில் இட்டுமகனைக் கொன்று பசுவுக்கு நீதிவழங்கிய சோழன் நீதியெல்லாம்கதையாகவே நின்று விட்டனவே.எனவே இந்தியாவின் பெரும்பான்மைமக்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டஇந்துக்களாகிய நாங்கள் இஸ்லாமியகிரிமினல், மற்றும் சிவில் சட்டங்களைஉடனடியாக பொது சட்டங்களாக்கவேண்டும் என கோருகிறோம்.விரைந்து பகிருங்கள் நன்பர்களே. நன்றி.ச.கணேசன். மதுரை. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |