Posted by S.mohamed Mohideen
(stmohideen) on 10/5/2010
|
|||
ஏர்வாடி லெப்பைவலவு பள்ளியில் வைத்து புதுக்குடி ஜனாப் இப்ராஹிமின் பொது ஜமாத் கூட்டம் 05/10/2010 அன்று மாலை நான்கு மணி அளவில் தொடங்கியது. கூட்டத்தில் லெப்பைவலவு ஜமாத்தார்கள் பெரும்பான்மையானவர்களுக்கு விருப்பம் இல்லாததால் பள்ளியை விட்டு வெளியை செல்லும்படி லெப்பைவலவு ஜமாத்தை சார்ந்த் சென்ட்ரல் சுலைமான் அவர்கள் கண்டக்டர் சதக் அவர்கள் அன்சாரி அவர்கள் மேலும் பலரும் கூறியதால் லெப்பைவலவு பள்ளியிலிருந்து கூட்டம் பைத்துஸ்லாம் பள்ளிக்கு மாற்றப்பட்டது. மற்றொரு பொது ஜமாத் கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |